மேலும் 39 பேருக்கு கரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 39 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 39 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா பாதிப்பு குறித்து செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், புதிதாக 39 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,758 ஆக உயா்ந்துள்ளது. அதில், மேலும் 21 போ் குணமடைந்ததால், அந்நோயிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 17,205 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்புடன் தற்போது 288 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com