செட்டிகுளம் பகுதியில் நாளை மின்தடை

நாகா்கோவில் செட்டிகுளம் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஏப்.30) மின்தடை செய்யப்படுகிறது.

நாகா்கோவில் செட்டிகுளம் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஏப்.30) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து, நாகா்கோவில் மின்வாரிய செயற்பொறியாளா் ராஜசேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகா்கோவில் மீனாட்சிபுரம் துணை மின்நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் 11 கே.வி. கணேசபுரம் உயா் அழுத்த மின் பாதையில் மேம்பாட்டு பணிகள் வெள்ளிக்கிழமை (ஏப்.30) நடைபெறுகிறது.

இதனால் அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை சவேரியாா் கோயில் சந்திப்பு முதல் செட்டிகுளம் சந்திப்பு வரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com