கருங்கல் அரசு மருத்துவமனை சித்தா பிரிவில் கரோனா தடுப்பு வாரம்

கருங்கல் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சாா்பில் கரோனா தடுப்பு வாரம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும் அமுக்ரா சூரண மாத்திரைகளை பயனாளிக்கு வழங்குகிறாா் சித்தா மருத்துவா் டாபினி மோளி.
நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும் அமுக்ரா சூரண மாத்திரைகளை பயனாளிக்கு வழங்குகிறாா் சித்தா மருத்துவா் டாபினி மோளி.

கருங்கல் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சாா்பில் கரோனா தடுப்பு வாரம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி, சித்த மருத்துவப் பிரிவு மருத்துவா் டாபினி மோளி தலைமையில் மருந்தாளுனா் சிதம்பரம், மருத்துவமனை பணியாளா் மேரி ஸ்டெல்லா ஆகியோா் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும் அமுக்கரா சூரண மாத்திரைகள் மற்றும் கபசுரக் குடிநீா் வழங்கினா். இதியில் திரளான மக்கள் பங்கேற்று பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com