திருவள்ளுவா் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

பாபா் மசூதி இடிப்பு தினமான டிச.6 ஆம் தேதியை முன்னிட்டு கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாபா் மசூதி இடிப்பு தினமான டிச.6 ஆம் தேதியை முன்னிட்டு கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது தவிர பேருந்து நிலையம், ரயில் நிலையம் முக்கடல் சங்கமம் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு சோதனை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com