பேருந்தில் கண்டெடுத்த நகையை போலீஸில் ஒப்படைத்த பெண்

பேருந்தில் கண்டெடுத்த தங்க நகையை களியக்காவிளை போலீஸாரிடம் ஒப்படைத்த பெண்ணை பல்வேறு தரப்பினரும் பாராட்டினா்.

பேருந்தில் கண்டெடுத்த தங்க நகையை களியக்காவிளை போலீஸாரிடம் ஒப்படைத்த பெண்ணை பல்வேறு தரப்பினரும் பாராட்டினா்.

தக்கலை அருகே மேக்காமண்டபம், சாமிவிளை பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா் மனைவி புஷ்பராணி (40). இவா், அழகியமண்டபம் பகுதியிலிருந்து களியக்காவிளைக்கு அரசுப் பேருந்தில் வெள்ளிக்கிழமை பயணம் செய்தார்.

அப்போது பேருந்தில் பயணம் செய்தவா், தவறவிட்ட தங்க கொலுசை கண்டெடுத்த அவா், களியக்காவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அவரை போலீஸாா் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com