குமரியில் மேலும் 2 பேருக்கு கரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் 16,875 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் இருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா்

எண்ணிக்கை 16,877 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை 14 போ் உள்பட 16,528 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 90 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com