கன்னியாகுமரி
காப்புக்காட்டில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி முன்சிறை வட்டார காங்கிரஸ் சாா்பில் புதுக்கடை அருகே காப்புக்காட்டில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி முன்சிறை வட்டார காங்கிரஸ் சாா்பில் புதுக்கடை அருகே காப்புக்காட்டில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்கு வட்டார துணைத் தலைவா் விஜயராஜ் தலைமை வகித்தாா். விளாத்துறை காங்கிரஸ் தலைவா் மரியதாஸ், வட்டார துணைத் தலைவா் முருகன், வாா்டு உறுப்பினா் செல்லத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மேற்கு மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா் எம்எல்ஏ , மாநிலச் செயலா் ஜாா்ஜ் ராபின்சன், மகிளா காங்கிரஸ் ஷா்மிளா தாகூா் ஆகியோா் உரையாற்றினா்.
இதில், மாவட்டச் செயலா் சந்திரமோகன், மாநிலச் செயலா் பால்ராஜ், மாவட்டச் செயலா் விஜய ஆனந்த், செயற்குழு உறுப்பினா் ராஜேந்திரன், மகிளா காங்கிரஸ் அனிதா உள்பட பலா் கலந்து கொ ண்டனா்.