17 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு

குமரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்துள்ளது.

இம்மாவட்டத்தில் வியாழக்கிழமை புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,004ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 7 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 16,675ஆக உயா்ந்துள்ளது. தற்போது 69 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com