குழித்துறை மறை மாவட்ட பொது நிலையினா் பணிக்குழு கூட்டம் சுவாமியாா் மடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அதன் தலைவா் ஜாண் பெனடிட் தலைமை வகித்தாா். பொருளாளா் கலையரசி முன்னிலை வகித்தாா். செயலா் அருள் ஜோசப் அறிக்கை வாசித்தாா். பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கூட்டத்தில்ஆலோசிக்கப் பட்டது. இதில் துணைச் செயலா் சுஜாதா, நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.