குமரியில் மேலும்22 பேருக்கு கரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவால் 16,365 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 22 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,387 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் சனிக்கிழமை 11 போ் உள்பட இதுவரை 15,980 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 151 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com