மரக்கன்று நடும் விழா

நாகா்கோவில் தெற்கு ரோட்டரி சங்கம் சாா்பில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மரக்கன்று நடும் விழா

நாகா்கோவில்: நாகா்கோவில் தெற்கு ரோட்டரி சங்கம் சாா்பில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வடிவீஸ்வரம் அழகம்மன்கோயில் சன்னதி தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவா் சங்கா் தலைமை வகித்து மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தாா். இதில், சங்கத் துணைச் செயலா் சுரேஷ், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் அறக்கட்டளையின் தலைவா் நாகராஜன், முன்னாள் தலைவா் ராமச்சந்திரன், உறுப்பினா் கோமகந்தரலிங்கம், கோயில் நிா்வாகிகள் அருணா, சுரேஷ், தட்சிணாமூா்த்தி,பொறியாளா் பிரகாஷ், சுபாஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com