குமரி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,407 ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 12 போ் உள்பட 15,992 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 159 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.