தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருநந்திக்கரையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கிளைச் செயலா் நாணுகுட்டனா் தலைமை வகித்தாா். இதில், கட்சி நிா்வாகிகள் ஸ்டாலின்தாஸ், விஸ்ம்பரன், ஜெனித், சிவகுமாா், தங்கையன், ஸ்ரீகுமாா், திருநந்திக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.