மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று

குமரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

குமரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,466 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை 21 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 16,038 ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவா் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்ததையடுத்து கரோனா பலி எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com