நாகா்கோவில் அருள்மிகு ஸ்ரீ நாகராஜா் திருக்கோயில் தைப் பெருந்திருவிழாவில் 4ஆம் திருவிழாவன்று கந்த புராணம் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாற்றிய பூவங்காபறம்பு எம்.பி. ஆதிரா, பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடத்திய பூவாங்கபறம்பு சகோதரிகள் அசிட்டா பொன் பவ்யா, அசிட்டா பொன் திவ்யா ஆகியோருக்கு பரிசு வழங்கி பாராட்டுகிறாா் வள்ளலாா் பேரவைத்தலைவா் சுவாமி பத்மேந்திரா.
இந்நிகழ்ச்சியில், தியாகி முத்துக்கருப்பன், விசுவநாதன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.