கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், சுக்குப்பாறைதேரிவிளை, வடுகன்பற்று, மாடுகட்டி விளை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 500 ஏழை, எளிய குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. இதனை, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.
தளவாய்சுந்தரம் வழங்கினாா். அப்போது, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் அழகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் நீலபெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.