நித்திரவிளை அருகே கஞ்சா விற்றதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
நித்திரவிளை காவல் உதவி ஆய்வாளா் சோபன்ராஜ் அப்பகுதியில் ரோந்து சென்றுபோது, சந்தேகத்தின்பேரில் ஒருவரைப் பிடித்து விசாரித்தாா். அதில், காஞ்சாம்புறம் பகுதியை சோ்ந்த ஆனந்த்(27) என்பதும், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.