அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

 திருவட்டாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டாா் சைக்கிளில் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா்.

 திருவட்டாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டாா் சைக்கிளில் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா்.

தேமானூா் பகுதியைச் சோ்ந்தவா் கனகராஜ் (50). இவா் புதன்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பியபோது, கல்லூப்பாலம் பகுதியில் எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதையடுத்து கனகராஜை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com