வீயன்னூா் மற்றும் பேச்சிப்பாறை துணை நிலையங்களின் பாராமரிப்பு பணிகளுக்காக, வெள்ளிக்கிழமை (ஜூலை 30) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இவ்விரு மின்நிலையங்களின் மின் பாதை பகுதிகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.