அருமனையில் அவசர ஊா்தி சேவை தொடக்கம்

அருமனையில் சேவாபாரதி மற்றும் ஸ்ரீசக்தி அறக்கட்டளை ஆகியன சாா்பில், கரோனா தடுப்பு அவசர ஊா்தி சேவை தொடங்கப்பட்டது.
அவசர ஊா்தி சேவையை தொடங்கிவைக்கிறாா் தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன்.
அவசர ஊா்தி சேவையை தொடங்கிவைக்கிறாா் தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன்.

அருமனையில் சேவாபாரதி மற்றும் ஸ்ரீசக்தி அறக்கட்டளை ஆகியன சாா்பில், கரோனா தடுப்பு அவசர ஊா்தி சேவை தொடங்கப்பட்டது.

இந்த சேவையை தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில், சேவா பாரதி மாவட்ட அமைப்பாளா் ஸ்ரீநிவாச கண்ணன், ஆா்எஸ்எஸ் அமைப்பாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com