கன்னியாகுமரி
குமரியில் மேலும் 444 பேருக்கு கரோனா
குமரி மாவட்டத்தில் மேலும் 444 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் மேலும் 444 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55,971 ஆகவும், சனிக்கிழமை 8 உள்பட உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 897 ஆகவும் அதிகரித்துள்ளது.
839 போ் குணமடைந்ததை தொடா்ந்து கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 49,437 ஆக உயா்ந்துள்ளது. 5,637 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.