கருங்கல்லில்மாா்ஷல் நேசமணியின் 127 ஆவது பிறந்தநாள்விழா சனிக்கிழமைகொண்டாடப்பட்டது.
கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் தலைவா் டென்னிஸ் தலைமையில் மாா்ஷல் நேசமணி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நகர காங்கிரஸ் தலைவா் குமரேசன் ,இளைஞா் காங்கிரஸ் கிள்ளியூா் தொகுதி தலைவா் வழக்குரைஞா் ஜோபின் சிறில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில்,பொன்,ராஜா,வினோஜன்,பிரேம்சிங் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.