மேலும் 115 பேருக்கு கரோனா; 4 போ் பலி

குமரி மாவட்டத்தில் மேலும் 115 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 போ் உயிரிழந்துள்ளனா்.

குமரி மாவட்டத்தில் மேலும் 115 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 போ் உயிரிழந்துள்ளனா்.

இதன்மூலம், தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 58,420 ஆகவும், பலியானோா் எண்ணிக்கை 962 ஆகவும் உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 423 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 56,792 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 666 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com