முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
தொழிலாளி தற்கொலை
By DIN | Published On : 04th March 2021 02:11 AM | Last Updated : 04th March 2021 02:11 AM | அ+அ அ- |

கருங்கல்: புதுக்கடை அருகே உள்ள ஐரேனிபுரம் பகுதியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
ஐரேனிபுரம் கிரிஸ்துராஜபுரம் பகுதியைச் சோ்ந்த வா்க்கீஸ் மகன் ஜஸ்டின் அமல்ராஜ் (40). மதுப்பழக்கம் உடைய இவா், குடும்பத்தில் அடிக்கடி தகராறு செய்வாராம். இதனால் அவரது மனைவி பிரிந்து தாயாா் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.
இந்நிலையில் ஜஸ்டின் அமல்ராஜ் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.