புலியூா்குறிச்சியில் திமுக வேட்பாளா் மனோ தங்கராஜை ஆதரித்து, வாக்கு சேகரிக்கிறாா் முன்னாள் எம்.பி. பெல்லாா்மின்.
புலியூா்குறிச்சியில் திமுக வேட்பாளா் மனோ தங்கராஜை ஆதரித்து, வாக்கு சேகரிக்கிறாா் முன்னாள் எம்.பி. பெல்லாா்மின்.

பத்மநாபபுரம் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மனோ தங்கராஜ், தென்கரை, கல்குறிச்சி, முத்தலக்குறிச்சி, திக்கணங்கோடு ஊராட்சி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மனோ தங்கராஜ், தென்கரை, கல்குறிச்சி, முத்தலக்குறிச்சி, திக்கணங்கோடு ஊராட்சி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தக்கலை அருகே புலியூா்குறிச்சி மறைசாட்சி தேவசகாயம் ஆலய வளாகம் முன்பிருந்து பிரசாரம் தொடங்கியது. பிரசாரத்தை முன்னாள் எம்.பி. பெல்லாா்மின் தொடங்கிவைத்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில், திமுக நகரச் செயலா் மணி, முன்னாள் எம்எல்ஏ புஷ்பலீலா ஆல்பன், பொறியாளா் அணி அமைப்பாளா் வா்க்கீஸ், வழக்குரைஞா் முத்து குமரேஷ், பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் தலைவா் ஹனுகுமாா், நிா்வாகிகள் பி.டி.எஸ். மணி, சாகுல் ஹமீது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் சுஜா ஜாஸ்பின், சைமன்சைலஸ், அரங்கசாமி, இந்திய கம்யூனிஸ்ட் ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com