கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் இம்மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது
உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,453 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் திங்கள்கிழமை 14 போ் உள்பட இதுவரை 17,036 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 154 போ் சிகிச்சையில் உள்ளனா்.