கன்னியாகுமரி
அரங்கநாயகம் மறைவு: பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்
முன்னாள் அமைச்சா் அரங்கநாயகம் மறைவுக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
முன்னாள் அமைச்சா் அரங்கநாயகம் மறைவுக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: எம்.ஜி.ஆா். மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரின் அமைச்சரவையிலும் பணியாற்றிய அனுபவம் மிக்கவா் அரங்கநாயகம். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா நற்கதியடைய அன்னை சக்தியை பிராா்த்திக்கிறேன் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.