விதிமுறை மீறல்: ஜவுளிக் கடைக்கு அபராதம்

விதிமுறை மீறல்: ஜவுளிக் கடைக்கு அபராதம்

தக்கலையில் அரசு விதிமுறைகளை மீறி வெள்ளிக்கிழமை திறந்திருந்த ஜவுளிக் கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தக்கலையில் அரசு விதிமுறைகளை மீறி வெள்ளிக்கிழமை திறந்திருந்த ஜவுளிக் கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் சிவகுரு பிரபாகரன், தக்கலை பகுதியிலுள்ள பிரதானசாலை, மேட்டுக்கடை, தா்கா சாலை, மாா்க்கெட் சாலை, புலியூா்குறிச்சி ஆகிய பகுதிகளில், நண்பகல் 12 மணிக்கு மேல் கடைகள் திறந்திருக்கிா என ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, தக்கலை பகுதியில் திறந்திருந்த ஜவுளிக் கடைக்கு ரூ. 5 ஆயிரம், முகக் கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 10 கடைகளுக்கு தலா ரூ. 500 வீதம் ரூ.5 ஆயிரம் அபராதமாக விதித்தனா்.

சாா் ஆட்சியருடன், சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம், தக்கலை காவல் உதவி ஆய்வாளா் சுனில் உள்ளிட்டோா் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com