தொடா் மழையால் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம்

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
திக்குறிச்சி பகுதியில் செங்கல் சூளையை சூழ்ந்த மழைநீா்.
திக்குறிச்சி பகுதியில் செங்கல் சூளையை சூழ்ந்த மழைநீா்.

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மாா்த்தாண்டம் அருகே ரப்பா், வாழை தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. திக்குறிச்சி காஞ்சிவிளை பகுதியில் ராபி என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளை உள்பட அப்பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் மழைநீா் சூழ்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com