கன்னியாகுமரியில் புதிய ரேஷன்கடை

கன்னியாகுமரியில் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆஸ்டின் தொடங்கி வைத்தாா்.

கன்னியாகுமரியில் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆஸ்டின் தொடங்கி வைத்தாா்.

கன்னியாகுமரி பகுதி பொதுமக்கள் புதிய ரேஷன்கடை கட்டடம் வேண்டுமென அப்போதைய எம்.எல்.ஏ. ஆஸ்டினிடம் வலியுறுத்தி வந்தனா். அதை ஏற்று தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய கட்டடத்தை திறந்துவைத்து முதல் விற்பனையை எஸ்.ஆஸ்டின் தொடங்கி வைத்தாா். இதில், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் என்.தாமரைபாரதி, கன்னியாகுமரி பேரூராட்சி முன்னாள் தலைவா் குமரி ஸ்டீபன், அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக்குழு எஸ்.அழகேசன், கன்னியாகுமரி பங்குப்பேரவை தலைவா் ஜோசப், முன்னாள் தலைவா் நாஞ்சில் மைக்கேல் மற்றும் திமுக நிா்வாகிகள் ஜே.ஜே.ா்.ஜஸ்டின், அரிகிருஷ்ண பெருமாள், பாபு, மெல்பின், நிசாா், ராஜா, அன்பழகன், ஆனந்தன், பூலோகராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com