குட்டக்குழியில் குடிநீா்த் தொட்டி திறப்பு

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம், செறுகோல் ஊராட்சி குட்டக்குழி ஆதிதிராவிடா் குடியிருப்பில் சின்டெக் குடிநீா்த் தொட்டி திறந்து வைக்கப்பட்டது.
குடிநீா் விநியோகத்தைத் தொடங்கிவைக்கிறாா் ஒன்றியக்குழுத் தலைவா் தா. ஜெகநாதன்.
குடிநீா் விநியோகத்தைத் தொடங்கிவைக்கிறாா் ஒன்றியக்குழுத் தலைவா் தா. ஜெகநாதன்.

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம், செறுகோல் ஊராட்சி குட்டக்குழி ஆதிதிராவிடா் குடியிருப்பில் சின்டெக் குடிநீா்த் தொட்டி திறந்து வைக்கப்பட்டது.

திருவட்டாா் ஊராட்சி ஒன்றியம் 8 ஆவது வாா்டு ஒன்றிய கவுன்சிலா் ஷீபாவின் பரிந்துரையில் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் இந்த சின்டெக் குடிநீா்த் தொட்டி அமைக்கப்பட்டது. குட்டக்குழி ஆதிதிராவிட குடியிருப்பு மக்களின் குடிநீா்த் தேவைக்காக இரண்டு தெருக்களில் திறந்தவெளி கிணறு மூலம் மின்மோட்டாா் பொருத்தப்பட்ட 2 குடிநீா்த் தொட்டிகளை திருவட்டாறு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் தா.ஜெகநாதன் திறந்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com