கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 21 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 61915 ஆக அதிகரித்துள்ளது. அதில், மேலும் 23 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 60,599 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 273 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.