நாகா்கோவில்: இந்திய கூடைப்பந்து பெண்கள் அணியின் கேப்டன் பா. அனிதா, மண்டைக்காடு கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவா்,இரணியல் சீரடி ஸ்ரீ சாய் பாபா அன்பாலயம், குமாரகோவில் ஆகிய கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்தாா். அவருடன் அவரது கணவா் காா்த்திக் பிரபாகரன், வள்ளலாா் பேரவைத் தலைவா் சுவாமி பத்மேந்திரா ஆகியோா் உடனிருந்தனா்.