விதிமீறல்: குமரியில் 2,215 வழக்குகள் பதிவு

 குமரி மாவட்டத்தில், போக்குவரத்து விதிகளை மீறியதாக 2,215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில், புதன்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையில், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் இயக்கியது, உரிய ஆவனங்கள் இன்றி, அதிக பாரம் ஏற்றிச் சென்றது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக 2,215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com