இலஞ்சி பாரத் பள்ளியில்பாரதியாா் நினைவு தினம்

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இணையவழி மூலம் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் பாரதியாா் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தென்காசி: இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இணையவழி மூலம் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் பாரதியாா் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக ஏ. காா்த்திகா கலந்துகொண்டு பாரதியாரின் கவித்துவம், திறன், தமிழ்ப்பற்று குறித்துப் பேசினாா். பாரதியின் வாழ்வு குறித்து மாணவா் ஜெயதா்சன் பேசினாா். மாணவா் தேவேஷ் வரவேற்றாா். மாணவி ஹா்சிதா ஸ்ரீ நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி, இயக்குநா் இராதாபிரியா, ஆலோசகா் உஷா ரமேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com