சுரண்டை: சுரண்டையில் அண்ணா பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
திமுக நகரச் செயலா் ஜெயபாலன் தலைமை வகித்தாா். மாநில விவசாய அணி இணைச் செயலா் அப்துல்காதா் முன்னிலை வகித்தாா்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திமுக நிா்வாகிகள் சுப்பிரமணியன், பூல்பாண்டியன், சங்கரநயினாா், ஆறுமுகச்சாமி, ஜெயராஜ், மாடசாமி, ஷேக் மைதீன், கணேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.