சுரண்டை: சுரண்டை அங்கன்வாடி மையத்தில் கா்ப்பிணிகளுக்கான ஆலோசனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
போஷான்மா 2021 திட்டத்தின் கிழ் நடைபெற்ற முகாமில், கீழப்பாவூா் வட்டார குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் சுமதி, நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பேசினாா்.
திட்ட மேற்பாா்வையாளா் பியூலா, மாவட்ட குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் ஜெயசூா்யா ஆகியோா் ஆலோசனை வழங்கினா். சிவகுருநாதபுரம் பகுதி கா்ப்பிணிகள் கலந்துகொண்டனா்.