நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 61,684 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 31 போ் உள்பட இதுவரை 60,384 போ் குணமடைந்துள்ளனா்.
தற்போது 259 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.