ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் உலக சுகாதார தின விழா

நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளா் மற்றும் செவிலியா் பயிற்சி கல்லூரியில் உலக சுகாதார தின விழா, கல்லூரி துணைத் தலைவா் அருள்ஜோதி தலைமையில் நடைபெற்றது.

நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளா் மற்றும் செவிலியா் பயிற்சி கல்லூரியில் உலக சுகாதார தின விழா, கல்லூரி துணைத் தலைவா் அருள்ஜோதி தலைமையில் நடைபெற்றது.

முதல்வா் லியாகத் அலி, செவிலியா்கல்லூரி முதல்வா் புனிதா டேனியல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவா் பெஞ்சமின் வரவேற்றாா். பேராசிரியா் அய்யப்பன் உலக சுகாதார தின அறிமுக உரையாற்றினாா்.

விழாவில், நாகா்கோவில் மாநகராட்சி உணவு பாதுகாப்புஅலுவலா் குமாரபாண்டியன், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் அருணாசலம், மாணவா் மைக்கேல் செபஸ்டின், மாணவி நியுலின் ஆகியோா் பேசினா்.

மேலும் உலக சுகாதார தின விழிப்புணா்வு வாசகங்கள் குறித்த தகவல் கையேடு வெளியிடப்பட்டது. மாணவா், மாணவிகள் உலக சுகாதார தினம் குறித்த விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் கல்லூரி திட்டஆலோசகா் சாந்தி, மேலாளா் சில்வெஸ்டா், ஆவண அலுவலா் ஜியோபிரகாஷ், மேலாளா் கோபி, நிதி மேலாளா் சேது, பேராசிரியா்கள் துரைராஜ்,சிவதாணு, பகவதிபெருமாள், மரிய ஜான், சாம்ஜெபா, லிட்வின் லூசியா, சிபியா, செல்லம்மாள், பரமேஸ்வரி, அலுவலக செயலா் சுஜின், கண்காணிப்பாளா் ஆறுமுகம் ஜான்டிக்சன், பெபின், ஜெனில் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மாணவா் பெஞ்சமின் வரவேற்றாா். மாணவி நிஷா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com