2,200 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,200 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (ஏப்.30)நடைபெறுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,200 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (ஏப்.30)நடைபெறுகிறது.

இம்முகாமில் 550 மருத்துவக் குழுக்கள் மூலம் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் முதல் தவணையும், 2 மற்றும் 3 ஆம் தவணை தடுப்பூசிகளையும் இலவசமாக செலுத்திக்கொண்டு கரோனா 4 ஆம் அலை பரவாமல் வெற்றிகரமாக கடந்து வர மக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஆட்சியா் மா.அரவிந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com