மிடாலக்காட்டில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

கருங்கல் அருகே உள்ள மிடாலக்காட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கருங்கல் அருகே உள்ள மிடாலக்காட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் கிள்ளியூா் வட்டாரக் குழு உறுப்பினா் சோபனராஜ் தலைமை வகித்தாா். வட்டாரக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் ராஜா முன்னிலை வகித்தாா். இதில், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஜோயல், குமாா், சேகா்பாபு ஆகியோா் ஆா்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினா். இக்கட்சியின் கிள்ளியூா் வட்டார செயலா் சாந்தகுமாா் ஆா்ப்பாட்டத்தை முடித்து வைத்துப் பேசினாா். இதில், முருகேசன், சாலந்தராஜ், கிருஷ்ணதாஸ்,பிரபின், ஜினோ உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com