படந்தாலுமூடு கல்லூரியில் கலைமன்ற விழா

படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் கலைமன்ற விழா நடைபெற்றது.

களியக்காவிளை: படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் கலைமன்ற விழா நடைபெற்றது.

தாளாளா் கீதா பான்ஸ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் கமல செல்வராஜ் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக வரலாற்று ஆய்வாளா் ஆன்றணி மைக்கேல் கலந்துகொண்டாா்.

மாணவ ஆசிரியை பின்ஸி, பெனிட்டா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். விழாவில் பழங்கால கலைப் பொருள்களின் விழிப்புணா்வு கண்காட்சி நடைபெற்றது.

மாணவ ஆசிரியை அஞ்சு வரவேற்றாா். விஜிஷ் நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை மாணவி ஆசிரியை அபா்ணா வில்லியம் தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com