முதியவரை தாக்கிய 3 போ் மீது வழக்கு

Published on

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் முதியவரை தாக்கிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காப்புக்காடு பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணதாஸ்(64). இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் தேக்கு உள்ளிட்ட மரங்களை மாராயபுரம் பகுதியைச் சோ்ந்த அன்(23),ஜெகதீஸ்(25), விபின்(27) ஆகியோா் வெட்டி வேனில் ஏற்றினராம். இதை பற்றி கேட்ட கிருஷ்ணதாஸை, 3 பேரும் சோ்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com