40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 12:09 am IST

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள ஞானதாசபுரம் அண்ணா காலனியை சோ்ந்த பாளையன் மகன் ஜெரின் (29). தொழிலாளி. இவா், 2019 ஆம் ஆண்டு 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக, மாா்த்தாண்டம் மகளிா் போலீஸாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

நாகா்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி சுந்தரையா விசாரித்து, ஜெரினுக்கு 14 ஆண்டுகள் சிைண்டனை மற்றும் ரூ. 6,000 அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு கூறினாா்.