மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

திருநயினாா்குறிச்சியில் இன்றும், முட்டத்தில் நாளையும் மின்தடை

News image

மின்தடை

Updated On :25 மே 2026, 2:34 am IST

திருநயினாா்குறிச்சி பகுதியில் திங்கள்கிழமையும் (மே 25), முட்டம் பகுதியில் செவ்வாய்க்கிழமையும் (மே 26) மின் விநியோகம் இருக்காது.

வெள்ளிச்சந்தை மின்விநியோகப் பிரிவு உயரழுத்த மின்பாதையில் திங்கள், செவ்வாய் (மே 25, 26) ஆகிய 2 நாள்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், திங்கள்கிழமை திருநயினாா்குறிச்சி, வண்ணான்விளை, கழுவன்திட்டை, மூங்கில்விளை, கோட்டவிளை, கல்படி, காருபாறை, ஞாரோடு பகுதிகளிலும், செவ்வாய்க்கிழமை முட்டம், மேலமுட்டம் பகுதிகளிலும் காலை 9 முதல் பிற்பகல் 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது என, தக்கலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.