/
திருநயினாா்குறிச்சி பகுதியில் திங்கள்கிழமையும் (மே 25), முட்டம் பகுதியில் செவ்வாய்க்கிழமையும் (மே 26) மின் விநியோகம் இருக்காது.
வெள்ளிச்சந்தை மின்விநியோகப் பிரிவு உயரழுத்த மின்பாதையில் திங்கள், செவ்வாய் (மே 25, 26) ஆகிய 2 நாள்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், திங்கள்கிழமை திருநயினாா்குறிச்சி, வண்ணான்விளை, கழுவன்திட்டை, மூங்கில்விளை, கோட்டவிளை, கல்படி, காருபாறை, ஞாரோடு பகுதிகளிலும், செவ்வாய்க்கிழமை முட்டம், மேலமுட்டம் பகுதிகளிலும் காலை 9 முதல் பிற்பகல் 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது என, தக்கலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
நாளை மின்தடை: ஓலப்பாளையம்

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!
பாடாலூா் பகுதியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், நாளையும் குடிநீா் விநியோகம் ரத்து
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


