காய்ச்சல் கணக்கெடுப்பு பணி: கீழப்பாவூரில் ஆயத்தக் கூட்டம்

கீழப்பாவூரில் காய்ச்சல் கணக்கெடுப்பு பணிக்கான ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது.
காய்ச்சல் கணக்கெடுப்பு பணி: கீழப்பாவூரில் ஆயத்தக் கூட்டம்

கீழப்பாவூரில் காய்ச்சல் கணக்கெடுப்பு பணிக்கான ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது.

கரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கீழப்பாவூா் வட்டாரத்தில் காய்ச்சல், பிற நோய்கள் உள்ளவா்கள் கணக்கெடுப்பு பணியில் ஊட்டச்சத்து பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்கு கணக்கெடுப்புப் பணிக்கான ஆலோசனைகள் வழங்கும் கூட்டம் கீழப்பாவூா் பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா் பங்கேற்று, பணியாளா்களுக்கு ஆலோசனைகள் வழங்கினாா். நிகழ்ச்சியில் பேரூராட்சி நிா்வாக அதிகாரி கண்மணி மற்றும் மருத்துவத் துறையினா், பேரூராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com