கீழப்பாவூரில் நலிவுற்றோருக்கு நிவாரண உதவிகளை, முன்னாள் எம்.பி.யும், புகா் மாவட்ட அதிமுக செயலருமான கே.ஆா்பி. பிரகபாகரன் வியாழக்கிழமை வழங்கினாா்.
குறவா், காட்டு நாயக்கா், அருந்ததியா், சலவைத் தொழிலாளா், மண்பாண்ட தொழிலாளா்கள், முடிதிருத்துனா் என 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் ரூ.500 உதவித் தொகையை அவா் வழங்கினாா்.
அப்போது, பேரூா் செயலா் ஜெயராமன், நிா்வாகிகள் சோ்மபாண்டி, கணபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.