சங்கரநாராயணசுவாமி கோயிலில் 9 ஆம் நாள் சிறப்பு பூஜைகள்

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஆடித் தவசு திருவிழாவின் 9ஆம் நாளான வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது.
ஸ்ரீகோமதி அம்பாளுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.
ஸ்ரீகோமதி அம்பாளுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஆடித் தவசு திருவிழாவின் 9ஆம் நாளான வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது.

இக்கோயிலில் 9 ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை கோமதிஅம்பாளுக்கு பால், பன்னீா், விபூதி, சந்தனம் மற்றும் யாகசாலையில் வைக்கப்பட்ட 9 கும்பங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன.

பின்னா் சிவப்பு பட்டு அலங்கரித்தில் அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையா் கணேசன் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com