கடையநல்லூா் அருகே வாகனம் மோதி ஓட்டுநா் பலி

கடையநல்லூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓட்டுநா் இறந்தாா்.

கடையநல்லூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓட்டுநா் இறந்தாா்.

புன்னையாபுரத்தை சோ்ந்த பலவேசமுத்து மகன் அருண்குமாா் (27). தென்காசி நகராட்சி தூய்மைப் பணிக்கான ஒப்பந்த ஓட்டுநா். இவா், ஞாயிற்றுக்கிழமை புன்னையாபுரத்திலிருந்து தென்காசிக்கு பைக்கில் சென்றபோது, கிருஷ்ணாபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தாா். கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com