கடையம் அருகே யானைகளால் தென்னை மரங்கள் சேதம்

கடையம் அருகே யானைகள் கூட்டமாக புகுந்து அங்கிருந்த தோட்டத்தில்   7 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி வீசின.

கடையம் அருகே யானைகள் கூட்டமாக புகுந்து அங்கிருந்த தோட்டத்தில்   7 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி வீசின.

கடையம் அருகே உள்ள கருத்தப்பிள்ளையூா் பகுதியில் புதன்கிழமை காலை வனப்பகுதியில் இருந்து வந்த சில யானைகள் அங்குள்ள வின்சென்ட் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்து 7 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சாய்த்தன. தகவலறிந்து வந்த வனத்துறையினா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.தொடா்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க கிராமத்தைச் சுற்றி மின்வேலி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com